LOADING...

மத்திய அரசு: செய்தி

ஆபரேஷன் சிந்தூர்: வீரமரணமடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை முதன்முறையாக வெளியிட்டது மத்திய அரசு

கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காக இந்திய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது வீரமரணமடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 26) முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு! 8வது ஊதியக் குழுவின் முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அது சார்ந்த கூட்டமைப்புகள் தற்பொழுது இரண்டு மிக முக்கிய அறிவிப்புகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

26 Jun 2026
இந்தியா

இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் ஐபிஎஸ் நியமனம்: மத்திய அரசு உத்தரவு

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இண்டெலிஜென்ஸ் பீரோ (ஐபி) அமைப்பின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் வியாழக்கிழமை (ஜூன் 25) நியமிக்கப்பட்டார்.

ஜூலை 1 முதல் அமல்! பாஸ்போர்ட் எடுக்க இனி இவ்வளவு செலுத்த வேண்டுமா? மத்திய அரசு புதிய கட்டணப் பட்டியல் வெளியீடு

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான பயணிகளுக்கும், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு!

இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு-பெருந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நுகர்வோருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து துறைசார் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தற்பொழுது முழுமையாக நீக்கியுள்ளது.

25 Jun 2026
இந்தியா

போலி மருந்துகளுக்கு முற்றுப்புள்ளி: இனி வேக்சின்கள், கேன்சர் மருந்துகளுக்கு க்யூஆர் கோடு கட்டாயம்! மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைந்த மருந்துகளின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழித்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவை எடுத்துள்ளது.

25 Jun 2026
விஜய்

என்எல்சி பங்கு விற்பனையை நிறுத்துக; ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மேலும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது கொள்கை ரீதியான கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட், ஆதார் கார்டு கையில் இருந்தாலும் இந்திய குடியுரிமைக்கு செல்லாது! அதிர்ச்சியூட்டும் உண்மையும்.. சட்ட விதிகளும்

இந்தியாவில் தற்பொழுது எந்த ஆவணம் குடியுரிமைக்கான உண்மையான சான்றாகக் கருதப்படும் என்ற விவாதம் மீண்டும் நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 Jun 2026
வாகனம்

இனி வருஷா வருஷம் அலைய தேவையில்லை! BS6 கார்களுக்கு 3 வருஷம் வேலிடிட்டி வழங்க மத்திய அரசு திட்டம்?

இந்தியாவில் பிஎஸ் 6 ரக வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நிம்மதி தரும் வகையில், மத்திய அரசு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழின் (PUCC) செல்லுபடி காலத்தை மூன்று ஆண்டுகளாக உயர்த்தத் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

₹12 லட்சம் வரை சம்பாதிச்சாலும் ITR ஃபைல் பண்ணணுமா? வருமான வரித்துறையின் விதிகள்! அசால்ட்டா இருந்தா அபராதம் நிச்சயம்

இந்தியாவில் தற்பொழுது வருமான வரி தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், வரி செலுத்தத் தேவையில்லாத வருமானம் கொண்ட பலரும் தங்களுக்கு ஐடிஆர் (ITR) தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.

E20 எரிபொருளைப் பயன்படுத்துவது உங்கள் வாகன காப்பீட்டை பாதிக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகன காப்பீட்டின் செல்லுபடியாகும் தன்மை பாதிக்கப்படாது என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

23 Jun 2026
விஜய்

சட்டசபையில் முதல்வர் விஜய் பதில் உரை: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து குட்டி ஸ்டோரி

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தனது வழக்கமான பாணியில் ஒரு 'குட்டி ஸ்டோரி' மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

21 Jun 2026
இந்தியா

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு மேலும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு; 5 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களும் மறுநியமனம்

இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

20 Jun 2026
இந்தியா

சென்னை டூ பெங்களூர் வெறும் 73 நிமிடம்! 7 புதிய புல்லட் ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் அதிவேக ரயில் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், தற்போது கட்டுமானப் பணியில் இருக்கும் இந்தியாவின் முதல் மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தைத் தாண்டி, நாடு முழுவதும் மேலும் 7 புதிய அதிவேக புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவின் அதிரடி அறிவிப்பு! ஃபிட்மென்ட் ஃபேக்டர் மூலம் எவ்வளவு சம்பளம் உயரும்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தற்போது மிக முக்கியமான ஆலோசனைக் கட்டத்தை எட்டியுள்ளன.

நீட் தேர்வுக்காக டெலிகிராமுக்கு 5 நாட்கள் தடை: மத்திய அரசின் முடிவுக்கு டெல்லி ஹைகோர்ட் க்ரீன் சிக்னல்

ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வின் போது, வினாத்தாள் கசிவு அல்லது முறைகேடுகள் ஏதும் நடப்பதைத் தடுக்கும் நோக்கில், டெலிகிராம் செயலியை 5 நாட்களுக்கு தற்காலிகமாக முடக்க மத்திய அரசு எடுத்த முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.

'புதிய டார்க் வெப்'பாக மாறும் டெலிகிராம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு

மின்னல் வேகத் தகவல் பரிமாற்றத்திற்கு பெயர்போன டெலிகிராம் செயலி, தற்போது குற்றவாளிகள் மற்றும் சைபர் மோசடி கும்பல்களின் புதிய டார்க் வெப்-ஆக மாறி வருவதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

நீட்-யுஜி 2026 மறுதேர்வு: Telegram தடைக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி 2026 (NEET-UG 2026) மறுதேர்வை ஒட்டி, முறைகேடுகளைத் தடுப்பதற்காக டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றம் சென்ற Telegram; இன்று அவசர விசாரணை

மத்திய அரசால் இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம், மத்திய அரசின் இந்த அதிரடித் தடை உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இந்திய அரசின் தடைக்கு எதிராக கொதித்தெழுந்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்; 15 கோடி பயனர்கள் பாதிப்பு

மத்திய அரசால் இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவுக்கு அச்செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு பின்னணி: டெலிகிராம் செயலிக்கு தடை, ஆனால் வாட்ஸ்அப் தப்பித்தது எப்படி?

ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, போலி வினாத்தாள்களை விற்பனை செய்யவும், வதந்திகளைப் பரப்பவும் மோசடி செய்பவர்கள் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) குற்றம் சாட்டியுள்ளது.

இருமல் மருந்து உள்ளிட்ட அனைத்து 'சிரப்'களுக்கும் டாக்டர் சீட்டு கட்டாயம்:மத்திய அரசின் உத்தரவு

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவில் இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான 'சிரப்' மருந்துகளையும் OTC - Over The Counter முறையில் நேரடியாக விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.

நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

16 Jun 2026
நடிகர்

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய 'யுவ புரஸ்கார் விருது' அறிவிப்பு

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரும், அரசியல்வாதியுமான வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய 'யுவ புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் புதிய 'SUNtosh' AI சாட்பாட் அறிமுகம்! சோலார் மானியம், சேமிப்பு விபரங்கள் இனி ஒரே கிளிக்கில்

இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் மின்சாரச் செலவைக் குறைக்கும் நோக்கில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' (PM Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப் புதிய தொழில்நுட்பப் புரட்சி ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.

15 Jun 2026
பெட்ரோல்

நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை: 200 லிட்டர் கட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சகம் விளக்கம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திங்கட்கிழமை (ஜூன் 15) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

15 Jun 2026
இந்தியா

தேசிய நெடுஞ்சாலைகளில் EV புரட்சி; சென்னை - பெங்களூரு உட்பட 74 வழித்தடங்களில் 4,874 சார்ஜிங் நிலையங்கள்!

இந்தியாவில்பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தேவைகளுக்காக வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கில், மின்சார வாகன (EV) உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு தற்பொழுது மாபெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

8வது ஊதியக்குழு சம்பள உயர்வு: டிஏ, டிஆர் அல்லது ஃபிட்மென்ட் ஃபேக்டர்? எதன் அடிப்படையில் சம்பளம் உயரும்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள அமைப்பை மாற்றியமைக்கும் 8வது ஊதியக்குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் தற்பொழுது தீவிரமாகத் தொடங்கியுள்ளன.

ஐடிஆர் தாக்கல் செய்வோர் கவனத்திற்கு! பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே மாறும்போது பலரும் செய்யும் தவறுகள் இவைதான்!

இந்தியாவில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், தங்களின் வரிச் சேமிப்பை அதிகரிப்பதற்காகப் பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே மாறுவது குறித்துப் பலரும் ஆலோசித்து வருகிறார்கள்.

பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி! ஓமன் அருகே மற்றொரு இந்தியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

ஓமன் வளைகுடா கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் பயணித்த மற்றொரு வணிகக் கப்பல் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சனிக்கிழமை (ஜூன் 13) காலையில் வெளியான தகவல்களை மத்திய அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்குப் ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவிடம் புதிய சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கோரிய ரயில்வே வாரியம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு (8th CPC) தற்பொழுது பல்வேறு அமைப்புகளுடன் தீவிரக் கலந்தாய்வை மேற்கொண்டு வருகிறது.

12 Jun 2026
எல் நினோ

எல் நினோ வந்துவிட்டது, பருவமழையின் போது வலுப்பெறும்: IMD எச்சரிக்கை

பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமைகள் உருவாகியுள்ளதை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதி செய்துள்ளது.

12 Jun 2026
பெட்ரோல்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! பெட்ரோல், டீசல் விற்பனையில் புதிய கட்டுப்பாடு: உங்களை இது பாதிக்குமா?

இந்தியப் பெட்ரோல் பங்குகளில் வணிக நிறுவனங்கள் மொத்தமாக எரிபொருள் வாங்குவதற்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

12 Jun 2026
டெல்லி

NITI Aayog கூட்டத்தில் 100% அட்டெண்டன்ஸ்: அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பு

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் 6ஜி முன்னெடுப்பு, உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் காப்புரிமை உருவாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது

ஆறாம் தலைமுறை (6ஜி) அலைபேசித் தொடர்புகளுக்கு நாடு மாறுவதற்கான ஒரு செயல்திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

11 Jun 2026
போர்

எத்தனால் கலந்த எரிபொருளுக்கு வரியில்லை: பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசின் மாஸ்டர் பிளான்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய வரி சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிரேட் நிக்கோபார் திட்டத்தின் கீழ் ₹13,000 கோடி மதிப்பிலான புதிய விமான நிலையத்திற்கு அரசு ஒப்புதல்

கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு புதிய பொது-இராணுவ விமான நிலையம் கட்டுவதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழை எளிய மக்களுக்குப் பேரிடி: உஜ்வாலா கேஸ் சிலிண்டர் மானியம் குறைப்பு

உள்நாட்டு எரிவாயு (LPG) சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில், ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' (PMUY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

ராணுவத் தளபதிகளின் பண அதிகார வரம்பு அதிரடி உயர்வு! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய அறிவிப்பு!

இந்தியாவின் ₹1.25 லட்சம் கோடி பாதுகாப்பு போர் நிதியைப் பயன்படுத்துவதில், முப்படைத் தளபதிகள் மற்றும் கமாண்டர்களின் நிதி அதிகாரங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

04 Jun 2026
விமானம்

மத்திய அரசின் ரூ.10,000 கோடி ஏடிஎஃப் நிதி! விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் விமான எரிபொருளான ஏடிஎஃப் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

02 Jun 2026
சிபிஎஸ்இ

CBSE தலைவர் ராகுல் சிங் திடீர் இடமாற்றம்; டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரணை

சிபிஎஸ்இ நிர்வாகக் கட்டமைப்பில் மத்திய அரசு அதிரடியான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

31 May 2026
பெட்ரோல்

ஜூன் 1 முதல் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி குறைப்பு! மத்திய அரசு உத்தரவு

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

30 May 2026
இந்தியா

பருத்தி இறக்குமதிக்கு முழு வரிவிலக்கு! அக்டோபர் 30 வரை மத்திய அரசு அதிரடி உத்தரவு!

உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் மத்திய அரசு விளக்கியுள்ளது.

30 May 2026
இந்தியா

பிஎம் சூர்ய கர் யோஜனா: 40 லட்சம் குடும்பங்களை இணைத்து சாதனை! இந்தியாவின் மின்சார சுயசார்புக்கான பிரம்மாண்ட மைல்கல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2024 பிப்ரவரி மாதத்தில் 'பிஎம் சூர்ய கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' என்ற இலவச வீட்டுக்கூரை சோலார் மின்சாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

29 May 2026
இந்தியா

கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு: மத்திய அரசின் புதிய சலுகைகள் மற்றும் ஜூன் 22 கெடு

இந்தியாவில் ஆன்லைன் செயலிகள் மூலம் தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களுக்குப் பென்ஷன், விபத்துக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை வகுத்து வருகிறது.

நாடு முழுவதும் இனி ஒரே அவசர உதவி எண் '112': 3 மாதங்களில் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் விபத்துக்கள் அல்லது மருத்துவ அவசரக் காலங்களில் வெவ்வேறு எண்களைத் தொடர்புகொள்வதில் நிலவும் குழப்பங்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

27 May 2026
பெங்களூர்

இந்தியாவில் நுழைந்ததா எபோலா? 28 வயது பெண் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

உகாண்டாவிலிருந்து திரும்பிய 28 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மாடல் ட்விஷா சர்மா மரண வழக்கு; உச்ச நீதிமன்ற உத்தரவால் விசாரணையை கையில் எடுத்த சிபிஐ

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் முன்னாள் மாடல் மற்றும் நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ஆம் தேதி மாமனார் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வாய்ப்பில்லையா? பின்னணி விவரம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த 8வது ஊதியக்குழுவிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், நிதி நெருக்கடி காரணமாக அரசு அனைத்தையும் ஏற்க வாய்ப்பில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.